Sunday, 6 November 2016

கவிஞர் புவியரசு

விருதுள்

2007- ல் சாகித்ய அகாடமி விருது [புரட்சிக்காரன் என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு பெற்றார்] .
·              மிர்தாதின் புத்தகம் என்ற நூலுக்கு நல்லி திசை எட்டும் பரிசு.
·              தமிழ்ப்பேரறிஞர் -தேவாச்சி அம்மாள் அறக்கட்டளை விருது
·              முக்கூடல் - கவிதை தொகுதிக்கு தமிழக அரசின் முதல்பரிசு
·              கலைஞர் பொற்கிழி விருது -2008-ல் லட்சம் ரூபாய்
·              2010- ல் சாகித்ய அகாடமி விருது [இரண்டாவது முறையாக கையொப்பம் கவிதைத்தொகுதிக்கு பெற்றார் ]
வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவர் முக்கியமானவர்
இந்திரா -இந்தியா-75
நந்தா [வரலாறு]
கார்மலின் - கொங்கனி நாவல்
மிர்தாதின் புத்தகம் - தத்துவம்

No comments:

Post a Comment