Tuesday, 8 November 2016

திருக்குறள் : பதினெண் கீழ்க்கணக்கு

திருக்குறள் : பதினெண் கீழ்க்கணக்கு: நாலடியார்   பதினெண் கீழ்க்கணக்கு   நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு   தமிழ் நீதி நூல் . இது நான்கு அடிகளைக் கொண்ட   வெண்பாக்களால்   ஆனத...

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.

No comments:

Post a Comment